loading...
Sponser

ஐன்ஸ்டீங்களுக்கான் விவேகமான புதிர்

ஓர் இடத்தில் ஐந்து வீடுகள் வெவ்வேறு நிறத்தில் தொடராக உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறு நாட்டினர் குடியிருக்கின்றனர். அவர்களிடம் வெவ்வேறு செல்லப்பிராணிகள் உள்ளன. அவர்களது குடிபானங்களும் சாப்படும் வித்தியசமானவை.

கேள்வி- செல்லப்பிராணியாக மீன் வளர்பவர் எந்த நாட்டினர்.

  1. இந்தியர் சிவப்பு வீட்டில் வசிப்பவர்
  2. இலங்கையர் நாய் வளர்ப்பவர்
  3. பாகிஸ்த்தானியர் தேனீர் அருந்துபவர்
  4. பச்சை வீட்டிற்கு அடுத்து வெள்ளை வீடு அதன் வலப் பக்கத்தில்
  5. பச்சை வீட்டினர் காபி அருந்துபவர்
  6. சப்பாத்தி உண்பவர் பறவை வளர்பவர்
  7. மஞ்சள் வீட்டினர் மீன் சாப்பிடுவர்
  8. நடுவில் உள்ள வீட்டினர் பால் அருந்துவர்
  9. ஆஸ்திரேலியா நாட்டவர் முதல் வீட்டினர்
  10. ரொட்டி சாப்பிடுபவர் பூனை வளர்பவருக்கு அடுத்து வசிக்கிறார்
  11. குதிரை வளர்பவர் மீன் சாப்பிடுபவருக்கு அடுத்து வசிக்கிறார்
  12. சோறு சாப்பிடுபவர் குளிர்பானம் அருந்துபவர்
  13. அமெரிக்கர் இறைச்சி சாப்பிடுபவர்
  14. ஆஸ்திரேலியா நாட்டவர் நீல நிற வீட்டிற்கு அடுத்து வசிப்பவர்
  15. தேனீர் அருந்துபவர் நீர் அருந்துபவருக்கு அடுத்து வசிப்பவர்

சரியான விடையை கண்டுபிடித்த 1% வீதமானோரில் நீங்களும் ஒருவரா?

விடை ஐன்ஸ்டீங்களுக்கான் விவேகமான புதிர்- அமெரிக்கர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Don`t copy text!